கரூரில் வெயில் தாக்கம் அதிகரிப்பு: சாலைகளில் தென்படும் கானல் நீர்
கரூர்:கரூரில், கோடைக்காலத்தை போல வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், சாலைகளில் கானல் நீர்
கோடைக்காலத்தை போல வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால்,
சாலைகளில் கானல் நீர் தென்படுவதால், வாகன ஓட்டிகள்
அவதிப்படுகின்றனர்.








