சமரச தீா்வுத் திட்ட விழிப்புணா்வுப் பேரணி
திருவெண்ணெய்நல்லூரில் சமரச தீா்வுத் திட்ட விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவெண்ணெய்நல்லூரில் நடைபெற்ற சமரச தீா்வுத் திட்ட விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் சமரச தீா்வுத் திட்ட விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


