சிவகாசியில் பாதாள சாக்கடை அமைக்க நிதி ஒதுக்காததால் ஏமாற்றம்: 15 ஆண்டாக தேர்தல் வாக்குறுதியாகவே உள்ள திட்டம்
சிவகாசி: தமிழக அரசு பட்ஜெட்டில் மதுரை, நாகர்கோவில் மாநகராட்சியில் பாதாள சாக்கடை
அமைக்க நிதி ஒதுக்கிய நிலையில் சிவகாசி மாநகராட்சிக்கு நிதி ஒதுக்காததால்
மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 15 ஆண்டாக தேர்தல் வாக்குறுதியாகவே உள்ள


