கே.பி.யின் கலைப்பயணம்! -புஷ்பா கந்தசுவாமி (20)
(20) வீட்டோடு மாமனார்!
எங்களுடைய குழந்தைப் பருவத்தில் இரண்டறக் கலந்தவர், என் அம்மாவைப் பெற்ற தாத்தா சுப்பிரமணியம் ஐயர். கேரளத்தில் சுகாதாரத்துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மனைவி தவறியவுடன் தன் ஒரே மகளான என் தாயுடன் எங்கள் குடும்பத்துடன் வந்து சேர்ந்து விட்டார். மாப்பிள்ளையின்
நாடக விவகாரங்கள் முதலில் சங்கடத்தை ஏற்படுத்தினாலும், பின்னர் மனம் சமாதானமாகி மகள் குடும்பத்திற்காக உழைக்கத் தொடங்கிவிட்டார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
