ரூ 58,500 சம்பளத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பதிவறை எழுத்தர் வேலைக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...
பெரம்பலூர், சிவகங்கை, திருவாரூர், ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து செப்.30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதி திராவிடர் (எஸ்சி) பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


