விருது விழாவில் தொகுப்பாளர் மீது தண்ணீர் பாட்டிலை வீசிய நடிகர் ராணா!
நடிகர் ராணா விருது விழா ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் மீது தண்ணீர் பாட்டிலை வீசியது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (சைமா) வழங்கும் விழா செப். 12 , 13 தேதிகளில் நடைபெற்றது. 2025 ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான 14-வது சைமா விருதுகள் வழங்கும் விழா பெங்களூரில் நடைபெற்றது. இதில், அதிகபட்சமாக டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் 6 விருதுகளை வென்றது.
இந்த விழாவில், தெலுங்கு நடிகர் ராணா செய்த செயல் சமூக ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
