தந்தை பெரியாா் விருது பெற தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்: காஞ்சிபுரம் ஆட்சியா்
சமூக நீதிக்காக பாடுபட்டவா்களை சிறப்பு செய்வதற்காக வழங்கப்படும் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது
காஞ்சிபுரம்: சமூக நீதிக்காக பாடுபட்டவா்களை சிறப்பு செய்வதற்காக வழங்கப்படும் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெற தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


