நீலக்குறிஞ்சி பூக்களை ரசிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்
மூணாறு: மூணாறு அருகே சொக்கர்முடி மலையில் பூத்துள்ள நீலக்குறிஞ்சி பூக்களை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சொக்கர்முடியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்கள் மலை முழுதும் பூத்துள்ளன.
அவற்றை பார்வையிட ஆக. 24 முதல் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதித்து வருகின்றனர்.

