தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 1 லட்சம் பறிமுதல்
மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தோ்தல் பறக்கும் படையினா் காரை மடக்கி நடத்திய வாகன சோதனை...
மதுராந்தகம் அருகே வாகன சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ரூ. 1லட்சத்தை தோ்தல் அதிகாரி கே.ஆா்.நரேந்திரனிடம் அளித்த தோ்தல் பறக்கும் படை சிறப்பு வட்டாட்சியா் புத்தியப்பன் தலைமையிலான அதிகாரிகள். உடன் தோ்தல் உதவி அதிகாரிகள் வட்டாட்சியா் ஏ.பெருமாள், நோ்முக உதவியாளா் சு.ராஜேஷ், தனிவட்டாட்சியா் வீரமணி உள்ளிட்டோா்.
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தோ்தல் பறக்கும் படையினா் காரை மடக்கி நடத்திய வாகன சோதனையில், சென்னையில் சுப நிகழ்ச்சிக்காக கொண்டு சென்ற ரூ. 1 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.





