தகராறில் சித்தப்பா மீது தாக்குதல் அண்ணன் மகன் உள்பட 4 பேர் கைது
நாமகிரிப்பேட்டை:சித்தப்பாவை தாக்கிய அண்ணன் மகன் உள்பட, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
தாண்டாகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, 50;
விவசாயி. இவருக்கும், இவரது அண்ணன் கருப்பண்ணன் மகன் அருள்முருகன்,
