நகராட்சித் துறையில் வசூல்வேட்டை! - செக் வைப்பாரா முதல்வர்?
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதல்வரின் நேரடிக் கட்டுப் பாட்டின்கீழ் இயங்கிவருகிறது. ஆனாலும் அவருக்கே தெரியாமல், திட்டமிட்டு வசூல்வேட்டையில் இறங்கியுள்ளார் அத்துறையின் இயக்குநரான மதுசூதனன்.
தமிழகத்தில் ஆட்சி மாற் றத்திற்குப் பிறகு ஒவ்வொரு துறையிலும் உள்ள அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துவரு கின்றனர். அந்தவகையில் தமிழகம் முழுவதுமுள்ள 148 நகராட்சி கமிஷனர்களுக்கு பணியிட மாற்றம் அறிவித்து, அவ்வப்போது மாற்றம் செய்துவருகிறார் மதுசூதனன். எந்தெந்த நபர்களுக்கு எங்கெங்கு பணியிட மாற்றம் வேண்டும் என்பதை தன்னுடைய விசுவாசி யான ராஜ்குமார் மூலம் கேட்டு செயல்படுத்திவருகிறார்.
யார் இந்த ராஜ்குமார்?

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

