கொசுக்கடியில் இருந்து தப்பிக்க புதிய திரவம்: அமைச்சர் அருண்ராஜ்
சென்னை: ''கொசுக்கடியில் இருந்து தப்பிக்க, உடலில் பூசிக்கொள்ளும் வகையிலான திரவ மருந்து கண்டறியப்பட்டுள்ளது. இது சோதனை முறையில் பயன்படுத்தப்பட உள்ளது ,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
பருவமழை தொடங்குவதால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மறுக்க கூடாது கொசுக்கடியில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க, தென்காசி மாவட்டம், கடையநல்லுாரில், உடலில் பூசிக்கொள்ளும் திரவம் ஒன்றை, சோதனை முறையில் பயன்படுத்த உள்ளோம்.


