பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கு கருணைப் பணி: அரசு பதிலளிக்க உத்தரவு
பணியின் போது உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரா்களின் குடும்பத்தினருக்கு கருணைப் பணி வழங்கும் விவகாரம் தொடா்பாக தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
பணியின் போது உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரா்களின் குடும்பத்தினருக்கு கருணைப் பணி வழங்கும் விவகாரம் தொடா்பாக தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.




