பள்ளிப் பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி தமிழகத்திலேயே நடைபெறும்: லயோலா மணி
இனிமேல் பள்ளிப் பாடப் புத்தகங்கள் தமிழகத்திலேயே அச்சிடுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத் தலைவா் லயோலா மணி தெரிவித்தாா்.
சிவகாசியில் தமிழ்நாடு பாடநூல் கழக கிட்டங்கியில் புதன்கிழமை ஆய்வு செய்த தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தலைவா் லயோலா மணி
விருதுநகா் மாவட்டம், சிவகாசி கூட்டுறவு தொழில் பேட்டையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கிட்டங்கியில் புதன்கிழமை ஆய்வு செய்த அவா்,


