"முதல்வர் வெளிநாட்டுப் பயணம் குறித்து வெள்ளையறிக்கை வெளியிடுக.." - ஜெயக்குமார் வலியுறுத்தல்
தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. ஆனால் மின்வெட்டு இல்லை என அமைச்சர் பொய் சொல்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்தான வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கிண்டியில் ராமசாமி படையாட்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.


