விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்
சேத்தியாத்தோப்பு , செப்.10– வளையமாதேவியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க
வளையமாதேவியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
சங்க செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். தலைவர் வெங்கடேசன், பொருளாளர் தெய்வசிகாமணி முன்னிலை வகித்தனர்.
மாநில நிர்வாகக்குழு செயலாளர் சரவணன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், நெய்வேலி என்.எல்.சி., நிர்வாகம் கடந்த 2009ம் ஆண்டு நிலங்களை கையகப்படுத்தி ரூ. 1.95 லட்சம் மட்டும் வாழ்வாதாரத்தொகை வழங்கியது.

