மேலாண்மை குழு கூட்டம்
பவானி:மேட்டூர் மேற்குகரை கால்வாய் நீரை பயன்படுத்துவோர் சங்கத்தின், மேலாண்மை குழு கூட்டம், பவானி ஜீவா நகர், வேங்கைமரத்தையன் கோவில் வளாகத்தில் நடந்தது.
1 டன் கரும்புக்கு 4,000 ரூபாய் உயர்த்தி வழங்கியதற்கு தமிழக
அரசுக்கு நன்றி தெரிவித்தும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும்
