‘தாயுமானவர்’ திட்டம்... தள்ளாடும் ரேஷன் ஊழியர்கள்!
வாக்குறுதிகள் எங்கே?
65 வயதைக் கடந்த மூத்த குடிமக்களின் வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் நோக்கில் கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் தி.மு.க அரசால் தொடங்கப்பட்டது ‘தாயுமானவர்’ திட்டம். முதியோரின் சிரமத்தைப் போக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தை ரேஷன் கடை ஊழியர்கள்தான் களத்தில் செயல்படுத்திவருகின்றனர். ஆனால், `திட்டத்தைத் தொடங்கும்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எங்கே?’ என்று இப்போது கேள்வி எழுப்புகிறார்கள் ரேஷன் கடை ஊழியர்கள்.
பி.ஓ.எஸ் கருவியால் அதிக நேரம் செலவாகிறது!


