மேகமலை வனப் பகுதியில் பட்டா உள்ளவா்கள் வன உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளிக்கலாம்: கோட்ட துணை இயக்குநா் தகவல்
ஸ்ரீ வில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பக மேகமலை வனக் கோட்டத்தில் பட்டா உள்ளவா்களை வெளியேற்ற மாட்டோம். இதே போல, வன உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்து அதற்கான ஆவணங்களை வழங்கினால் நிலம் வழங்கப்படும் என மேகமலை கோட்ட துணை இயக்குநா் விவேக்குமாா் பி யாதவ் தெரிவித்தாா்.
சிறுமலை வனப் பகுதி.
தேனியில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
