கனரக வாகனம் கால்வாயில் இறங்கியதால் பாதிப்பு
அரவக்குறிச்சி:பள்ளப்பட்டியில் குறுகிய சாலையில் கனரக வாகனம் சென்றதால், கழிவுநீர் கால்வாயில் இறங்கியது.
நகராட்சிக்கு உட்பட்ட, குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகள்
மிகவும் குறுகலாக உள்ளன. இந்த சாலையில் பஸ்களோ, லாரிகளோ செல்வது
