வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை: மக்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டும்: கர்நாடக முதல்வர்
மாநிலத்தில் வறட்சி நிலவுவதால் வரவிருக்கும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னை போன்றவற்றைக் கருத்தில்கொண்டு, மக்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் தெரிவித்தது குறித்து...
கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார். - கோப்புப் படம்
மாநிலத்தில் வறட்சி நிலவுவதால் வரவிருக்கும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னை போன்றவற்றைக் கருத்தில்கொண்டு, மக்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் செவ்வாய்க்கிழமை (செப். 15) தெரிவித்தார்.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)