மாவலி பதில்கள்
நேபாளத்தில் சடலங்களிலுள்ள நகைகளைத் திருடும் வீடியோக்கள் வெளியாகி திடுக்கிட வைக்கிறதே, மனிதம் மரணித்துவிட்டதா?
கடந்த மாதம் அசாமில் கடுமையான வெள்ளம். சிவசாகர் மாவட் டத்தைச் சேர்ந்த ஒரு பெண் இடுப் பளவு வெள்ள நீரில் நடந்து சென்று, மீட்புப் பணியில் ஈடு பட்டிருந்த தன்னார்வலர் களுக்கு தானே தயாரித்த பழச்சாறை வழங்கினார். அந்தப் பெண்ணும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்தான். திரு வனந்தபுரத்தில் வெள்ளத்தில் சிக்கிய பென்னி என்னும் முதிய பெண்மணியை, தனது லைப்ஜாக் கெட்டைக் கொடுத்து காப்பாற்றி விட்டு உயிரைவிட்டார் மீட்புப் படையைச் சேர்ந்த ராஜேஷ். மனிதர்களில் இப்படியும் உண்டு. அப்படியும் உண்டு.
தமிழக நலனுக்காகவே மேகதாது அணை என்கிறாரே கர்நாடகா முதல்வர் சிவகுமார்?

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)



