மது போதையில் வாலிபரை வெட்டிய நப் கைது
செங்கல்பட்டு, செப். 11--– திம்மாவரத்தில் மது போதையில் வாலிபரை வெட்டிய, செல்லப்பெருமாள், 52, என்பவர் கைது
திம்மாவரத்தில் மது போதையில் வாலிபரை வெட்டிய, செல்லப்பெருமாள், 52, என்பவர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி, 29: தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
திம்மாவரத்தில் காஞ்சிபுரம் –- செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் வந்தபோது, அதே பகுதியை சேர்ந்த செல்லப்பெருமாள், 52, பாலாஜியிடம் லிப்ட் கேட்டு தன் விவசாய நிலத்தில் இறக்கி விடுமாறு கூறியுள்ளார். பின் இருவரும்

