இல்லங்களில் குப்பையை பிரியுங்கள் நல்வாழ்வு கூட்டத்தில் வலியுறுத்தல்
குன்னூர்: இல்லங்களில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது அவசியம், என மக்கள் நல்வாழ்வு கூட்டத்தில்
இல்லங்களில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது அவசியம், என மக்கள் நல்வாழ்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குன்னூர், அதிகரட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் செயல்படும் கோடேரி துணை சுகாதார மையத்தில், மக்கள் நல்வாழ்வு குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ஊர் தலைவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.