மது குடிக்க பணம் தராததால் கூலித்தொழிலாளி தற்கொலை
குமாரபாளையம்:குமாரபாளையம், அசோகபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல், 41; விசைத்தறி கூலித்தொழிலாளி. இவருக்கு
அசோகபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல், 41; விசைத்தறி
கூலித்தொழிலாளி. இவருக்கு குடிக்கும் பழக்கம் உள்ளது. நேற்று
முன்தினம் குடிப்பதற்கு, மனைவி பவித்ராவிடம் பணம் கேட்டுள்ளார்.