பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!
பிகாரில் அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி, தேர்வர்கள் பேரணி நடத்தியது குறித்து...
பிகாரில் அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி, தேர்வர்கள் செவ்வாய்க்கிழமை (செப். 15) பேரணி நடத்தினர்.
பிகாரின் பாட்னாவில், பல அரசுப் பணியாளர் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி, அதனை ரத்து செய்யக் கோரி தேர்வர்கள் பேரணி நடத்தினர்.

