நிழற்குடையை மறைத்து வைக்கும் பேனரால் அவதி
சித்தாமூர், செப். 16– புத்தின்கோட்டை பேருந்து நிறுத்தத்தை பேனர் வைத்து மறைப்பதால், பயணியர் கடும்
புத்தின்கோட்டை பேருந்து நிறுத்தத்தை பேனர் வைத்து மறைப்பதால், பயணியர் கடும் சிரமப்படுகின்றனர்.
சித்தாமூர் அடுத்த புத்தின்கோட்டை கிராமத்தில் 450க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மதுராந்தகம் – வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது.


