நவ., 1க்குள் உரிமம் இல்லாத துப்பாக்கிகளை ஒப்படைக்க முதல்வர் சிவகுமார் உத்தரவு
பெங்களூரு: ''உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்போர், நவம்பர் 1க்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும்,'' என, முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு, மல்லேஸ்வரம் வன பவனில் நேற்று நடந்த, தேசிய வன தியாகிகள் தினத்தில், முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான படி தொகை குறித்த, அமைச்சர் ராமலிங்கரெட்டியின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.



