பள்ளி வேன் மீது லாரி மோதி விபத்து.. விடுமுறை நாளில் பள்ளி இயங்கியது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவு
சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே மேலூர்-சிவகங்கை நெடுஞ்சாலையில் பள்ளி வேன் மீது லாரி மோதி விபத்து. ஓட்டுநர் எத்திராஜ் உயிரிழப்பு; 9 மாணவர்கள் காயம்.

சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் கிராமம் அருகே மேலூர்-சிவகங்கை நெடுஞ்சாலையில் பள்ளி வேன் மீது லாரி மோதி விபத்து
CEOA மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ-மாணவிகளை வேனில் அழைத்துச் சென்றபோது விபத்து
விபத்தில் பள்ளி வேன் ஓட்டுநர் எத்திராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் - வேனில் பயணம் செய்த 9 பள்ளி மாணவ, மாணவிகள் பலத்த காயம்
விபத்து தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை நாளில் பள்ளி இயங்கியது ஏன் என விளக்கம் கேட்டு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ்
