Politics
சர்ச்சை பேச்சு... திமுக எம்பி ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!

திமுக எம்பி ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் குறித்து சர்ச்சையாக பேசியதாக புகார்.
நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா மற்றும் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
