திருட வந்த வீட்டில் பணம் மூதாட்டியை தாக்கிய திருடன்
துாத்துக்குடி: எட்டைய புரத்தில், அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருடிய மர்ம நபர், மூதாட்டி அனந்தம்மாள், 90, என்பவர் வீட்டில் திருட சென்ற போது, '
அங்கு பணம் இல்லாததால், அவரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.