நெல்லையில் விநாயகர் படத்துடன் பிரியாணி விளம்பரம்: உரிமையாளர் கைது

நெல்லை பிரியாணி கடையில் விநாயகர் படத்துடன் பேனர் வைத்த விவகாரத்தில், கடையின் உரிமையாளர் ஜெயந்த் கைது செய்யப்பட்டார். பேனர் அகற்றப்பட்டது.
பிரியாணி தயாரிப்பது போன்று நெல்லையில் விநாயகப் பெருமான் புகைப்படத்துடன் பேனர் வைக்கப்பட்டிருந்தது சர்ச்சை எழுந்த நிலையில் கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
