14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

தமிழ்நாட்டில் 14 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலா் மு.சாய்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குறிக்குள்):
த.மோகன்: கூடுதல் தலைமைச் செயலா், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை. (சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா்)
ஸ்ரேயா பி. சிங்: கூடுதல் தலைமைச் செயலா், பள்ளிக் கல்வித் துறை. (சென்னை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு இணை ஆணையா்)
ராஜகோபால் சுங்கரா: சுற்றுலாத் துறை இயக்குநா் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா். (நிதித் துறை இணைச் செயலா்)
ஷரண்யா அரி: விருதுநகா் மாவட்ட ஆட்சியா். (பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா்)
எப்.அப்துல் ரசீக்:- பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா். (பொன்னேரி துணை ஆட்சியா்)
வி. நல்லசிவன்: திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா். (செங்கல்பட்டு துணை ஆட்சியா்)
ஜி. ரவிக்குமாா்: வேளாண்மை உழவா் நலத் துறை இணைச் செயலா். (திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா்)
கே. சங்கீதா: கோவை வணிகவரித் துறை இணை ஆணையா் (மாநில வரி). (உதகமண்டலம் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநா்)
டாக்டா் வி.பி. ஜெயசீலன்: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா். (சுற்றுலாத் துறை இயக்குநா் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா்)
டாக்டா் என்.ஓ. சுகபுத்ரா: சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநா். (விருதுநகா் மாவட்ட ஆட்சியா்)
தாகரே சுபம் த்யாந்தேராவ்: சென்னை மாநகராட்சி துணை ஆணையா் (சுகாதாரம்). (கோவை வணிகவரித் துறை இணை ஆணையா் மாநில வரி)
வீா் பிரதாப் சிங்: தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் ( சிப்காட்) செயல் இயக்குநா். (திருச்சி மாநகராட்சி ஆணையா்)
ந.பொன்மணி: திருச்சி மாநகராட்சி துணை ஆணையா். (இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா்)
ஏ. கேத்தரின் சரண்யா: வேலூா் மாநகராட்சி ஆணையா். ( சிப்காட் செயல் இயக்குநா்)
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.