Economy, business and finance
இந்திய பங்குச்சந்தை ஏற்றம்; இன்றைய நிலவரம்
மும்பை,இந்திய பங்குச்சந்தை இன்று (16-09-2026 - புதன்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. பங்குச்சந்தை ஏற்றம்அதன்படி, 99 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 23 ஆய

அதன்படி, 99 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 23 ஆயிரத்து 217 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 497 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 56 ஆயிரத்து 295 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது
185 புள்ளிகள் அதிகரித்த பின் நிப்டி 25 ஆயிரத்து 262 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 332 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 74 ஆயிரத்து 336 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது
22 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 288 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 491 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 648 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் பெற்றதால் முதலீட்டாளர்கள் லாபம் அடைந்துள்ளனர்.