இருவேறு வெளிநாட்டவரால் தத்தெடுக்கப்பட்ட இவர்கள் சுமார் 40 ஆண்டுக்கு பிறகு 'சகோதரிகள்' என்று அறிந்தது எப்படி?
Read at BBC News TamilReligion and culture · 1 outlet covered this
இருவேறு வெளிநாட்டவரால் தத்தெடுக்கப்பட்ட இவர்கள் சுமார் 40 ஆண்டுக்கு பிறகு 'சகோதரிகள்' என்று அறிந்தது எப்படி?
How outlets told it

40 வயதுகளில் இருக்கும், இந்தியாவில் பிறந்த இரண்டு பெண்கள், குழந்தைகளாக இருக்கும்போதே வெவ்வேறு குடும்பங்களால் தத்தெடுக்கப்பட்டு, நெதர்லாந்தில் அருகருகே வளர்ந்தவர்கள். இப்போது அவர்கள் இருவரும் உயிரியல் ரீதியாக சகோதரிகள் என்பது தெரியவந்துள்ளது.
Read at BBC News Tamil