ஆண்களுடன் சகஜமாக பேசிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. தந்தை, சகோதரன் கூட்டாக செய்த கொடூரம்
Read at News18 Tamil1 outlet covered this
ஆண்களுடன் சகஜமாக பேசிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. தந்தை, சகோதரன் கூட்டாக செய்த கொடூரம்
How outlets told it

ஆண்களுடன் சகஜமாக பேசிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. தந்தை, சகோதரன் கூட்டாக செய்த கொடூரம்Published by:Vijay Ramanathannews18-tamilLast Updated:Sep 10, 2026 3:23 PM ISTகுஜராத்தில் ஆண்களுடன் சகஜமாக பேசி வந்த பெண்ணை, குடும்ப கௌரவத்தை கெடுத்து விடுவார் என கூறி, தந்தையும், சகோதரனும் சேர்ந்து சுத்தியலால் அடித்துக் கொன்றுள்ளனர். குஜராத் மாநிலம் சர்கேஜ் பகுதியைச் சேர்ந்தவர் சோபியா பரூக். 22 வயதான இவர், தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு தனது ஆண் நண்பருடன் இருக்கும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோ வைரலான நிலையில், சோபியாவுக்கு வீட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
