கும்பகோணத்தை வந்தடைந்த காவிரி நீர்! மலர் தூவி வரவேற்ற மக்கள்!
Read at Dinamani1 outlet covered this
கும்பகோணத்தை வந்தடைந்த காவிரி நீர்! மலர் தூவி வரவேற்ற மக்கள்!
How outlets told it

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக கடந்த ஒன்றாம் தேதி காவேரியில் நீர் திறக்கப்பட்டது. அங்கிருந்து கல்லணைக்கு வந்த தண்ணீரை 6-தேதி தமிழக அமைச்சர்கள் வினோத் ரவி - ஷாஜகான் தண்ணீரை திறந்து வைத்தனர். இந்த நீர் திருவையாறு வழியாக இன்று காலை கும்பகோணத்தை வந்தடைந்தது. ஆற்றில் நீர் வருவதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து மஞ்சள் தூள், மலர் தூவி சூடம் ஏற்றியும் வழிபட்டு வரவேற்றனர். ஒரு சிலர் ஆற்றில் நீர் வருவதை தங்களது மொபைல் போனில் படம் எடுத்து மகிழ்ந்தனர். கும்பகோணத்திற்கு வந்த காவிரி நீர்: சூடம் ஏற்றி வழிபட்டு வரவேற்ற பொதுமக்கள்!மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காகக் கடந்த ஒன்றாம் தேதி காவேரியில் நீர் திறக்கப்பட்டது. அங்கிருந்து கல்லணைக்கு வந்த தண்ணீரை 6-தேதி தமிழக அமைச்சர்கள் வினோத் ரவி - ஷாஜகான் தண்ணீரைத் திறந்து வைத்தனர். இந்த நீர் திருவையாறு வழியாக இன்று காலை கும்பகோணத்தை வந்தடைந்தது. ஆற்றில் நீர் வருவதைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து மஞ்சள் தூள், மலர் தூவி சூடம் ஏற்றியும் வழிபட்டு வரவேற்றனர். ஒரு சிலர் ஆற்றில் நீர் வருவதை தங்களது மொபைல் போனில் படம் எடுத்து மகிழ்ந்தனர்.
