Accidents · 2 outlets covered this

முன் விரோத தகராறு.. துணை நடிகருக்கு நேர்ந்த கொடூரம்.. சென்னையில் பரபரப்பு!

How outlets told it

News18 Tamil653d ago

முன் விரோத தகராறு.. துணை நடிகருக்கு நேர்ந்த கொடூரம்.. சென்னையில் பரபரப்பு!

Read at News18 Tamil
Daily Thanthi993d ago

திருவொற்றியூரில் துணை நடிகர் கொல்லப்பட்ட சம்பவம்: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

Read at Daily Thanthi
முன் விரோத தகராறு.. துணை நடிகருக்கு நேர்ந்த கொடூரம்.. சென்னையில் பரபரப்பு!
Photo: News18 Tamil

முன் விரோத தகராறு.. துணை நடிகருக்கு நேர்ந்த கொடூரம்.. சென்னையில் பரபரப்பு!Published by:Karthi KLast Updated:Sep 10, 2026 7:01 PM ISTசென்னை திருவொற்றியூரில் துணை நடிகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துணை நடிகருக்கு நேர்ந்த கொடூரம்சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் 29 வயதான பிரதீப் ராஜ். இவர் சினிமாவில் துணை நடிகராகவும், பட வாய்ப்பு இல்லாதபோது துறைமுக வளாகத்தில் தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு சென்று வந்துள்ளார். இவரது அம்மா ராணி, அதே பகுதியைச் சேர்ந்த நவநீதம் என்பவரிடம் கடனாக 9 லட்சம் பெற்று விட்டு அந்த கடனை திருப்பிக் கொடுக்கவில்லை என தெரியவருகிறது.