“நானும் மனிதன் தான்...” 24 மணிநேர பணிச்சுமையால் காவலர் எடுத்த அதிர்ச்சி முடிவு... நடந்தது என்ன?
Read at News18 TamilCrime and courts · 1 outlet covered this
“நானும் மனிதன் தான்...” 24 மணிநேர பணிச்சுமையால் காவலர் எடுத்த அதிர்ச்சி முடிவு... நடந்தது என்ன?
How outlets told it

ராம்நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 22 வயதான் இளம் காவலர் ஒருவர், தானேவின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுவில் நேரடியாகத் தனது ராஜினாமாவைப் பதிவிட்டு, ஒட்டுமொத்த காவல் துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Read at News18 Tamil