அடுத்தடுத்து கொலைகள்... தவெக அரசு என்ன செய்கிறது? கனிமொழி எம்பி கேள்வி!
நெல்லை – தென்காசி பகுதியில் அடுத்தடுத்து நடைபெறும் கொலைகள் தொடர்பாக தவெக அரசிடம் கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் விஜய் - திமுக எம்.பி. கனிமொழி - கோப்புப் படம்
தென்காசியில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் இளைஞர் ஒருவர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



