நூல் விலை கிலோவுக்கு ரூ.5 குறைவு
திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.5 குறைந்துள்ளதாக நூற்பாலைகள் தெரிவித்தன.
நூல் விலை கிலோவுக்கு மீண்டும் ரூ.5 உயா்வு: ஜவுளித் தொழில் உற்பத்தியாளா்கள் கவலை
தமிழகத்தில் மேற்கு மண்டலத்துக்குள்பட்ட கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி, ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பிரதான தொழிலாக இருந்து வருகிறது. திருப்பூரில் மட்டும் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சாா்ந்த ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகளில் சுமாா் 68 சதவீதத்துக்கும் அதிகமான உற்பத்தி திருப்பூரில் நடைபெற்று வருகிறது.



