விழுப்புரத்தில் நாளை கரண்ட் கட்.. இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமாக இருங்க
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (11.09.2026) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அவசரகால பராமரிப்புப் பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (11.09.2026) சனிக்கிழமை அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை அவசரகால பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என விழுப்புரம் மாவட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்களது அன்றாட மின் தேவைகளை காலை 9 மணிக்கு முன்பாகவே பூர்த்தி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மின்சார வாரியத்தின் அவசரகால பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் மின் விநியோகத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்றன.

