செப். 9 தவெக கூட்டத்தில் பங்கேற்பா? இடதுசாரிகள் விளக்கம்!
திருச்சியில் அக்.15-இல் உழைக்கும் மக்கள் பேரணி...
சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் திருச்சியில் உழைக்கும் மக்கள் பேரணி வரும் அக்.15-ஆம் தேதி நடத்தப்படும் என அந்த குழுவின் தலைவா்கள் தெரிவித்தனா்.


