முக்கடல் சங்கமத்தில் எச்சரிக்கை பலகை
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் பலகை அமைக்கப்பட்டுள்ளது.
முக்கடல் சங்கமம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை.
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம் கடலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளிப்பதும், பக்தா்கள் கடலில் புனித நீராடுவதும் வழக்கமாக உள்ளது.
