மணப்பாறையில் ‘சிட் ஃபண்ட்’ ஊழியா் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்
மணப்பாறையில் சிட் ஃபண்ட் ஊழியா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் பங்குதாரா்களை கைது செய்யக் கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
உயிரிழந்த விக்னேஷ்வா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சிட் ஃபண்ட் ஊழியா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் பங்குதாரா்களை கைது செய்யக் கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

