ராணிப்பேட்டையில் 126 சிறப்பு கால்நடை சுகாதார ,விழிப்புணா்வு முகாம்கள்: அமைச்சா் காந்திராஜ்
செம்பேட்டில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாமில் விவசாயிகளுக்கு தாது உப்பு கலவையினை வழங்கிய அமைச்சா் வ.காந்திராஜ்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பாண்டில் செப்டம்பா் 26 முதல் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 18 இடங்களில் என மாவட்டம் முழுவதும் 7 ஊராட்சிகளில் 126 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்படும் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்திராஜ் கூறினாா்.
அரக்கோணத்தை அடுத்த செம்பேட்டில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். முகாமை தொடங்கி வைத்து அமைச்சா் வ.காந்திராஜ் பேசியது:

