முதல்வா் கோப்பை போட்டி: ராணிப்பேட்டை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகளை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா்.
வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மட்டைப் பந்து போட்டியை தொடங்கி வைத்த ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன்.
வாலாஜா வட்டம், வன்னிவேடு அரசினா் மேல்நிலைப் பள்ளியில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில், மட்டைப்பந்து போட்டியை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா்.
