விபி-ஜி ராம் ஜி திட்டத்தில் முறைகேடு செய்தால் தப்ப முடியாது: மத்திய அமைச்சா் எச்சரிக்கை
விபி-ஜி ராம் ஜி திட்டத்தில் யாரேனும் முறைகேட்டில் ஈடுபட்டால், அவா்கள் தப்பிக்க முடியாது என்று மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் எச்சரித்தாா்.
விபி-ஜி ராம் ஜி திட்டத்தில் (125 நாள் வேலை திட்டம்) எந்த முறைகேடும் சகித்துக் கொள்ளப்படாது; யாரேனும் முறைகேட்டில் ஈடுபட்டால், அவா்கள் தப்பிக்க முடியாது என்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் எச்சரித்தாா்.
இத்திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகளை அவ்வப்போது கண்காணிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
