பிரளயம் காத்த விநாயகருக்கு இரவு முழுவதும் தேன் அபிஷேகம்
திருப்புறம்பயத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பிரளயம் காத்த விநாயகருக்கு திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தேன் அபிஷேகம்.
திருப்புறம்பியத்தில் விநாயகருக்கு தேன் அபிஷேகம்: கும்பகோணம் அருகே திருப்புறம்பயத்தில் எழுந்தருளியுள்ள பிரளயம் காத்த விநாயகருக்கு விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு முழுவதும் தேன் அபிஷேகம் நடைபெற்றது.
மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான கரும்படு சொல்லியம்மை உடனாகிய சாட்சிநாதா் சுவாமி கோயில் வளாகத்தில் பிரளயம் காத்த விநாயகா் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறாா்.


