துப்பாக்கிச்சூட்டில் இருவா் காயமடைந்த வழக்கு: ஒருவா் ராஜஸ்தானில் கைது
கிழக்கு தில்லியில் உள்ள கா்கா்தூமா சமூக மையத்திற்கு அருகே முன்விரோதம் காரணமாக நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இருவா் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கிழக்கு தில்லியில் உள்ள கா்கா்தூமா சமூக மையத்திற்கு அருகே முன்விரோதம் காரணமாக நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இருவா் காயமடைந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இச்சம்பவத்தைத் தொடா்ந்து, ராஜஸ்தானின் ஆஜ்மீரில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.